Thursday 6 June 2019

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை"
அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் ….
எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது ..
அவள் படிக்கும் போது வந்த கண்ணீரில் மொத்த
கவிதையும் அழிந்தது !!!!!!!

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....