Tuesday 23 October 2018

காமம் !!!


உச்ச கட்ட காமத்தில்
உன்னை நானும் பார்த்தேனடி!
மச்சமில்லா உன் உடலில்
நான் மிச்சம் வைத்த பாகங்கள் .
நித்தம் , நித்தம் நான் நினைக்கையில்
ஏனோ என் மனம் நடுங்குதடி
அலங்கரிக்கப்பட்ட  அழகை
சிதைக்க காமம் அழைக்குதடி,
அது எப்படி சிதைப்பதாகும்
உன் முழு சம்மதத்துடன் நான் முயல்வதினால் ,

மூச்சு காற்று திணறுமே !
கண்கள் நான்கும் பேசுமே !
உதடுகள் சுவாசிக்க தொடங்குமே !
தசைகள் இருக்க பின்னுமே !


இவை அனைத்தும் தொடங்கும் முன்னே
நாம் இருவரும் ஒரு முறையாவது பிறப்போமடி !!!






No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....