Friday 31 May 2019

நான் யார் ?


நான் யார் ?
பிறந்த காரணம் தெரியவில்லை ?
ஏன் பிறந்தேன் என்ற கேள்விக்கு பதிலில்லை .
உடன் இருப்பவர்கள் ,
இருந்தவர்கள் ,
இறந்தவர்கள்
யாவரும் பதில் சொல்லவில்லை  !
வந்த இடமும் , வாழ்ந்த இடமும்
நிரந்தரமில்லை !
செல்லும் இடமும் , சென்றுக் கொண்டிருக்கும்
இடமும் சொந்தமில்லை !
அர்த்தம் புரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும்
நான் பித்தனுமில்லை !!!

நான் யார் ?

  




















ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....