Wednesday 13 February 2019

முதல் இரவு !!!

அன்று  என் முதல் இரவு ,
விளக்குகள் அனைத்து ,
”ஆனந்த வெளிச்சத்தில் குளிக்க
நான் தயாராகுகையில் ”

வெளியே நின்ற குடுகுடுப்புக்காரன்,
நல்ல காலம் புறக்குது , நல்ல காலம் புறக்குது ,
என சொல்லி கொண்டே சென்றான்.

அலறி எழுந்து வெளிச்சத்தில்
பார்த்தேன் ,,, அருகில் படுத்திருந்தவள்
காணவில்லை..

வெளியே தேட முயற்சித்தேன்  ,
இன்று வரை என்னால் வெளியே
வரமுடியவில்லை . என் கல்லறையை
விட்டு !!!!



Related image

No comments:

Post a Comment

ஹைக்கூ !

அவளை நினைத்து நான் எழுதிய வரிகளை" அவனை நினைத்து என்னவள் படிக்க ஆரம்பிக்கிறாள் …. எழுதும் போது வந்த கண்ணீர் சில வரிகள் அழிந்தது .....